Search This Blog

Pages

Friday, September 20, 2013

பல்கலைகழக மாணவர்களுக்கு மனநல சோதனை

uni
பல்கலைக்கழகங்களுக்கு எதிர்காலங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் மனநலத்தை சோதனைக்கு உட்படுத்துவதற்கு உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
உயர் கல்வியமைச்சு மற்றும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதற்கான ஆலோசனைகளை நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை நோக்குகின்றபோது பல்கலைக்கழகங்களுக்குள் எதிர்காலங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் மனநிலையை சோதனைக்கு உட்படுத்துவது உகந்ததாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment