Search This Blog

Pages

Thursday, April 28, 2011

மிக அதிகாலை நீல இருள்

ஆத்மாவின் கவிதைகளில் ஆங்காங்கே உயிர்கூடத் தொடங்கியிருக்கி;ன்றது. வரண்ட தரையில் மழைக்கு முளைத்தெழும் பசிய புற்களைப் போல பசுமையாக, குளுமையாக. அதைவிடப் பெரிய விடயம், கவிதைக்கு உயிர் முக்கியம் என்பது இந்த ஆத்மாவுக்கு விளங்கியிருப்பது, அது போதும். - சோலைக்கிளி (முன்னுரையில்)

No comments:

Post a Comment