Search This Blog

Pages

Tuesday, April 26, 2011

மரணத்துள் வாழ்வோம்



31கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு. சமகால ஈழத்து இனப் பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு. மூன்று பெண் கவிஞர்களின் பெண்நிலைப்பட்ட அநுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment