Search This Blog

Pages

Wednesday, January 26, 2011

பூவே வாய் பேசும்போது - 12B Lyrics

Movie Title : 12B
Song Title : பூவே வாய் பேசும் பொது
Music Director : ஹாரிஸ் ஜெயராஜ்
Singer/s: ஹரிஷ் ராகவேந்திர , மகாலட்சுமி Iyer
Lyricist: வைரமுத்து

பூவே வாய் பேசும்போது,
காற்றே ஓடாதே நில்லு,
பூவின் மொழி கேட்டுக்கொண்டு,
காற்றே நல வார்த்தை சொல்லு,


குளிர் வார்த்தை சொன்னால்,
கொடியோடு வாழ்வேன்,
என்னை தாண்டி போனால்,
நான் விழுவேன்,
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன்,


பூக்களை தொடுத்து,
ஊடுதிடுப்பேன் அன்பே,
புன்னகை புரிந்தால்,
கலைந்திருப்பேன் அன்பே,

காதலன் ஆணைக்கு,
காத்திருப்பேன்,
கைக்கெட்டும் தூரத்தில்,
பூத்திருப்பேன்,
உண் சுவாச பாதையில் ,
நான் சுற்றி திருகிவேன் ,
உண் சுவாச பாதையில் ,
நான் சுற்றி திருகிவேன் ,

ஏன் மௌனம் என்னும்
பூட்டை ஓடைக்கிராய் ,
என்ன நான் சொல்வேன்?

நீ ஒரு பார்வையால்
நெருங்கிவிடு என்னை ,
நீ ஒரு வார்த்தையால்
நிரப்பிவிடு என்னை,

நேசத்தினால் என்னை கொன்றிவிடு,
உண் நெஞ்சுக்குழியில் என்னை புதைத்துவிடு,
என் நினைவு தோன்றினால் ,
துளி நீரில் சிந்திடு ,
என் நினைவு தோன்றினால் ,
துளி நீரில் சிந்திடு ,

அட நூறு காவியம் ,
சொல்லி தோற்றது என்று ,
நீ சொன்னது ,

No comments:

Post a Comment