Search This Blog

Pages

Wednesday, January 26, 2011

விடை தேடி அலைகின்றேன்

கண்ணீருக்குச் சொந்தம்
இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ
என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!

No comments:

Post a Comment