Search This Blog

Pages

Thursday, September 20, 2012

5 முதல் 20 வீதம் வரை நீர்க் கட்டணங்கள் உயர்கிறது


water-a
குடிநீருக்கான கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குடிநீர்க் கட்டணத்தை 5 முதல் 20 சதவீதத்தினால்  அதிகரிக்க உள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து இக்கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தேசிய நீர்  வழங்கல்  வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் லால் பிரேமநாத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment