Search This Blog

Pages

Wednesday, September 19, 2012

நற்பிடடிமுனையில் கல்வியை ஊக்கப்படுத்தும் வீதி ஊர்வலம்!


001
(ஏ.ஆர்.பைறூஸ்கான்)
இடைவிலகும் ஒவ்வொரு பிள்ளையினதும் கல்விப் பாதிப்புக்கு சமுகத்தின் ஒவ்வொருவருமே பொறுப்பாகும்.என்ற தொனிப்பொருளில் பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவார்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் வீதி ஊர்வலமொன்று யூனிசெப் நிறுவனத்தின் ஆதரவில் கமு/நற்பிடடிமுனை லாபிர் வித்தியாலயத்தில் அன்‌மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளார் ஜானாப்:எஸ்.எல்.ஏ றஹீம் பாடசாலையின் அதிபார் ஜானாப்:எஸ்.எம்.ஏ ஜஹூபர் பாடசாலையின் பிரதி அதிபர் ஜானாப்: எம்.எல்.எம். அஸ்ரப் மற்றும் பொறுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment