Search This Blog

Pages

Wednesday, September 19, 2012

கைகோர்க்க நாங்களும் இருக்கிறோம் கம்பீரமாய் ஒலித்தது கல்முனையின் குரல்


Protest Against American Film in kalmunai,Sainthamruthu
இன்று இலங்கை வாழ் முஸ்லீம்களின் இருதய பூமிலிருந்து ஒரு செய்தி சர்வதேசத்திற்கு சொல்லப்பட்டுள்ளது.அதுதான் ஒற்றுமையின் குரல்.
“நீங்கள் எங்களை பிரதேசவாதம், ஆட்சி அதிகாரம் , செல்வங்களை கொண்டு பிரித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள் ஆனால் நாங்கள் இன்றும் இஸ்லாமிய சகோதரத்துவம் எனும் கயிற்றை பலமாய் பற்றிப்பிடித்தக் கொண்டுதான் இருக்கின்றோம்.”
இன்று திரண்ட இந்த கூட்டம் அவர்களின் கைக்கூலிகளைப் போல் பணத்திற்காய் வரவில்லை இஸ்லாம் , முஹம்மத் என்ற குரலுக்காய் வந்தது . இது நிச்சயம் மேற்கிற்கு செய்தி சொல்லாவிட்டாலும் முஸ்லீம்களுக்கு எதிராய் சிந்தித்து கொண்டிருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment